1யெகோவாவைத் துதியுங்கள்.
2யெகோவா எருசலேமைக் கட்டியெழுப்புகிறார்;
3அவர் உள்ளம் உடைந்தவர்களைச் சுகப்படுத்தி,
4அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,
5நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்;
6யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆதரிக்கிறார்;
7யெகோவாவை நன்றியுடன் துதி பாடுங்கள்;
8அவர் ஆகாயத்தை மேகங்களினால் மூடுகிறார்;
9மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும்
10குதிரையின் பலத்தில் அவர் பிரியம் கொள்வதில்லை,
11யெகோவா தமக்குப் பயந்து,
12எருசலேமே யெகோவாவைப் பாராட்டு;
13ஏனெனில் அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,
14அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானத்தைக் கொடுத்து,
15அவர் பூமிக்குத் தமது கட்டளையை அனுப்புகிறார்;
16அவர் மூடுபனியை கம்பளியைப்போல் பரப்புகிறார்;
17அவர் தமது பனிக்கட்டி மழையை சிறு கற்களைப்போல் வீசியெறிகிறார்;
18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;
19அவர் தமது வார்த்தையை யாக்கோபுக்கும்,
20அவர் இப்படி வேறு எந்த மக்களுக்கும் வெளிப்படுத்தவில்லை;