1அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே,
2நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்;
3பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.
4அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்;
5யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து,
6அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்;
7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;
8குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்;
9அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்;
10யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்;