1யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்,
2உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே,
3எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து,
4என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது;
5ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்;
6என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்;
7யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும்,
8அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும்,
9யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்;
10உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்,
11யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்;
12உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து,