1யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்,
2உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும்.
3பகைவன் என்னைப் பின்தொடர்கிறான்,
4ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது;
5நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்;
6நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்;
7யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்;
8காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும்,
9யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்;
10நீரே என் இறைவன்;
11யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்;
12உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்;