1நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;
2அவருக்கு முன்பாக என் குறைகளைக் கொட்டுகிறேன்;
3என் ஆவி எனக்குள் சோர்ந்து போகையில்,
4நோக்கிப்பாரும், உதவிக்காக என் வலதுபக்கத்தில் யாரும் இல்லை;
5யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன்;
6என் கதறலுக்குச் செவிகொடும்;
7நான் உமது பெயரைத் துதிக்கும்படி,