1என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக,
2அவர் என் அன்பான இறைவன், என் கோட்டை,
3யெகோவாவே, மனிதனைக் குறித்து நீர் அக்கறை கொள்வதற்கும்,
4மனிதன் ஒரு சுவாசத்தைப்போல் இருக்கிறான்;
5யெகோவாவே, உமது வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்;
6மின்னல்களை அனுப்பி, பகைவர்களைச் சிதறடியும்;
7உமது கரத்தை உயரத்திலிருந்து கீழே நீட்டும்;
8அவர்களின் வாய்கள் பொய்களினால் நிறைந்திருக்கின்றன;
9இறைவனே, நான் உமக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுவேன்;
10ஏனெனில் அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவரும்
11கொடிய வாளினின்று என்னை விடுவித்தருளும்;
12அப்பொழுது எங்கள் மகன்கள் தங்கள் வாலிபத்தில்
13எங்கள் களஞ்சியங்கள்
14எங்கள் எருதுகள் பாரமான பொதிகளை இழுக்கும்;
15இவற்றை உண்மையாக அடைந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;