We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 144

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 143 சங்கீதம் சங்கீதம் 145 →

1என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக,

2அவர் என் அன்பான இறைவன், என் கோட்டை,

3யெகோவாவே, மனிதனைக் குறித்து நீர் அக்கறை கொள்வதற்கும்,

4மனிதன் ஒரு சுவாசத்தைப்போல் இருக்கிறான்;

5யெகோவாவே, உமது வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்;

6மின்னல்களை அனுப்பி, பகைவர்களைச் சிதறடியும்;

7உமது கரத்தை உயரத்திலிருந்து கீழே நீட்டும்;

8அவர்களின் வாய்கள் பொய்களினால் நிறைந்திருக்கின்றன;

9இறைவனே, நான் உமக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுவேன்;

10ஏனெனில் அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவரும்

11கொடிய வாளினின்று என்னை விடுவித்தருளும்;

12அப்பொழுது எங்கள் மகன்கள் தங்கள் வாலிபத்தில்

13எங்கள் களஞ்சியங்கள்

14எங்கள் எருதுகள் பாரமான பொதிகளை இழுக்கும்;

15இவற்றை உண்மையாக அடைந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;

← சங்கீதம் 143 சங்கீதம் சங்கீதம் 145 →

சங்கீதம் 144 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்