We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 145

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 144 சங்கீதம் சங்கீதம் 146 →

1என் அரசராகிய இறைவனே, நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்;

2நாள்தோறும் நான் உம்மைத் துதித்து,

3யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாய் இருக்கிறார்;

4உம்முடைய செயல்களை ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும்;

5நான் உம்முடைய மகத்துவத்தின் மாட்சிமையான சிறப்பையும்,

6அவர்கள் உமது பிரமிக்கத்தக்க செயல்களின் வல்லமையைச் சொல்வார்கள்;

7அவர்கள் உமது நற்குணத்தின் மகத்துவத்தை நினைத்துக் கொண்டாடுவார்கள்;

8யெகோவா கிருபையும் கருணையும் உள்ளவர்;

9யெகோவா எல்லோருக்கும் நல்லவர்;

10யெகோவாவே, நீர் படைத்த எல்லாம் உம்மைத் துதிக்கும்;

11அவர்கள் உமது அரசின் மகிமையைச் சொல்லி,

12அதினால் எல்லா மனிதரும் உம்முடைய வல்லமையான செயல்களையும்,

13உம்முடைய அரசு ஒரு நித்தியமான அரசு;

14யெகோவா விழுகிற யாவரையும் தாங்கி,

15எல்லாருடைய கண்களும் உம்மை நோக்குகின்றன;

16நீர் உம்முடைய கையைத் திறந்து,

17யெகோவா தமது வழிகள் எல்லாவற்றிலும் நீதியுள்ளவராயும்

18யெகோவா தம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோருக்கும்,

19அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறார்;

20யெகோவா தம்மில் அன்புகூருகிறவர்களைப் பாதுகாக்கிறார்;

21என் வாய் யெகோவாவைத் துதிக்கும்.

← சங்கீதம் 144 சங்கீதம் சங்கீதம் 146 →

சங்கீதம் 145 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்