1யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்,
2என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும்,
3யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்;
4அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி
5நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி,
6அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து
7பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல,
8ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே,
9அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும்,
10துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக;