1எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,
2அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே
3நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்;
4அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும்,
5அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;
6அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது;
7அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது;
8அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும்,
9இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு;
10ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்;
11யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,
12யெகோவா நம்மை நினைத்திருக்கிறார்,
13யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும்,
14யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.
15வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
16வானங்கள் யெகோவாவுடையவைகள்;
17இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும்
18நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும்