1இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,
2யூதா அவருக்குப் பரிசுத்த இடமும்,
3கடல் கண்டு விலகி ஓடினது;
4மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்,
5கடலே, நீ விலகியோடுகிறதற்கும்;
6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே,
7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும்,
8அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும்,