1இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது,
2யூதா, இறைவனின் பரிசுத்த இடமாயிற்று;
3கடல் அவர்களைக் கண்டு ஓடி ஒதுங்கியது;
4மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும்,
5கடலே, நீ விலகி ஒதுங்கியது ஏன்?
6மலைகளே, நீங்கள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும்,
7பூமியே, யெகோவாவின் சமுகத்தில் நடுங்கு,
8அவர் கற்பாறையைக் குளமாகவும்,