1அல்லேலூயா,
2யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும்,
3அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது,
4அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார்,
5தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்;
6தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால்,
7அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்;
8அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள்,
9அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி,
10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;