1அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து,
2அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும்,
3செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்;
4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்;
5இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.
6அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்;
7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்;
8அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்;
9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்;
10துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி,