1அல்லேலூயா.
2அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்;
3செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்;
4நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்;
5தாராள மனதுடன் கடன்கொடுத்து,
6நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்;
7துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது;
8அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது;
9அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்;
10கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்;