1யெகோவா என் ஆண்டவரை நோக்கி:
2யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்;
3உமது மகத்துவத்தின் நாளிலே
4நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி
5உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர்,
6அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்;
7வழியிலே அவர் நதியில் குடிப்பார்;