1நான் துதிக்கும் தேவனே,
2துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும்,
3பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு,
4என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள்,
5நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள்,
6அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும்,
7அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்;
8அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்;
9அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும்,
10அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து,
11கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்;
12அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும்,
13அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்;
14அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும்,
15அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்;
16அவன் தயவுசெய்ய நினைக்காமல்,
17சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்;
18சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்;
19அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும்,
20இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும்,
21ஆண்டவராகிய யெகோவாவே,
22நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்,
23சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்;
24உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது;
25நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து,
26என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்;
27இது உமது கரம் என்றும், யெகோவாவே,
28அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்;
29என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு,
30யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து,
31தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி