1இறைவனே, நான் துதிக்கும் இறைவனே,
2கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள்,
3அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்;
4அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள்,
5அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்;
6என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்;
7அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்;
8அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக;
9அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும்,
10அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்;
11கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக;
12ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும்,
13அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக;
14அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக;
15ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமே
16ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை;
17சாபம் இடுவதையே அவன் விரும்பினான்;
18அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்;
19சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக;
20என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும்,
21ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே,
22ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்,
23நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்;
24உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன;
25என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்;
26யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்;
27யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும்,
28அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்;
29என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்;
30நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்;
31ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்;