1இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது;
2யாழே, வீணையே, விழித்தெழுங்கள்,
3யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;
4ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது,
5இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக;
6நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி,
7இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது:
8கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;
9மோவாப் என் கழுவும் பாத்திரம்,
10அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்?
11இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும்,
12பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்;
13இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்;