1ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி,
2தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து,
3தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி,
4புத்தியீனனை நோக்கி:
5நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு,
6பேதமையைவிட்டு விலகுங்கள்,
7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்;
8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே,
9ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்;
10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
11என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்;
12நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்;
13மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள்.
14அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து,
15தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து:
16எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும்,
17மதியீனனை நோக்கி:
18இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும்,