1சாலொமோனின் நீதிமொழிகள்:
2அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது;
3யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்;
4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;
5கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்;
6நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்;
7நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்;
8இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்;
9உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்;
10கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்;
11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று;
12பகை விரோதங்களை எழுப்பும்;
13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்;
14ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்;
15செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்;
16நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும்,
17புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்;
18பகையை மறைக்கிறவன் பொய் உதடன்;
19சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது;
20நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி;
21நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்;
22யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்;
23தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு;
24துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்;
25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்;
26பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ,
27யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்;
28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்;
29யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு,
30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை;
31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;
32நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்;