1கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது;
2அகந்தை வந்தால் அவமானமும் வரும்;
3செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்;
4கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது;
5உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்;
6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்;
7துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்;
8நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்;
9மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்;
10நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்;
11செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்;
12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்;
13புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்;
14ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்;
15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்;
16நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்;
17தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்;
18துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்;
19நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல,
20மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்;
21கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்;
22மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண்,
23நீதிமான்களுடைய ஆசை நன்மையே;
24வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு;
25உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்;
26தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்;
27நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்;
28தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்;
29தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்;
30நீதிமானுடைய பலன் ஜீவமரம்;
31இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும்