1கள்ளத்தராசுகளை யெகோவா அருவருக்கிறார்,
2அகந்தை வரும்பொழுது அவமானமும் வரும்;
3உத்தமமானவர்களுக்கு அவர்கள் நேர்மையே வழிகாட்டும்;
4நியாயத்தீர்ப்பின் நாளில் செல்வம் பயனற்றது;
5குற்றமற்றவர்களின் நீதி அவர்களுடைய வழியை நேராக்கும்;
6நீதிமான்களின் நீதி அவர்களை விடுவிக்கும்;
7கொடியவர்கள் சாகும்போது, அவர்களுடைய நம்பிக்கையும் அழியும்;
8நீதிமான்கள் கஷ்டத்திலிருந்து தப்புவிக்கப்படுகிறார்கள்;
9இறைவனற்றவர்கள் தம் வார்த்தையினால் தமது அயலாரை அழிக்கிறார்கள்;
10நீதிமான்கள் செழிப்படையும்போது, பட்டணம் மகிழ்ச்சியடையும்;
11நீதிமான்களின் ஆசீர்வாதத்தால் பட்டணம் உயர்ந்தோங்கும்;
12மதியீனர்கள் தங்களுக்கு அயலாரை ஏளனம் செய்கிறார்கள்;
13புறங்கூறித் திரிகிறவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்;
14ஞானமுள்ள வழிகாட்டலின்றி ஒரு நாடு வீழ்ச்சியடைகிறது,
15இன்னொருவருடைய கடனுக்கு வாக்குறுதி கொடுப்பவர் துன்பத்தை அனுபவிப்பார்கள்;
16இரக்ககுணமுடைய பெண் நன்மதிப்பு பெறுவாள்;
17இரக்கமுள்ளவர்கள் தங்களுக்கு நன்மையை உண்டாக்குகிறார்கள்;
18கொடியவர்கள் பெறும் கூலி ஏமாற்றமாய் முடியும்;
19உண்மையாகவே நீதிமான்கள் வாழ்வைப் பெறுவார்கள்;
20யெகோவா இருதயத்தில் வஞ்சகமுள்ளோரை அருவருக்கிறார்;
21இது நிச்சயம்: கொடியவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்,
22புத்தியில்லாத பெண்ணின் அழகு
23நீதிமான்களின் ஆசை நன்மையில் முடியும்,
24ஒருவர் தாராளமாய்க் கொடுத்தும், இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்கிறார்;
25தாராள குணம் உள்ளவர்கள் செழிப்படைவார்கள்;
26தானியத்தைத் தனக்கென்று பதுக்கிவைக்கும் மனிதரை மக்கள் சபிப்பார்கள்;
27நன்மையைத் தேடுகிறவர்கள் தயவைப் பெறுவார்கள்;
28தனது செல்வத்தை நம்பியிருக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள்,
29தனது குடும்பத்திற்கு துன்பத்தைக் கொண்டுவருபவர்கள், வெறும் காற்றையே சுதந்தரிப்பார்கள்;
30நீதிமான்களின் பலனோ வாழ்வுதரும் மரம்,
31நீதிமான்கள் தங்கள் வெகுமதியைப் பூமியில் பெறுவார்களானால்,