We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதிமொழி 11

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← நீதிமொழி 10 நீதிமொழி நீதிமொழி 12 →

1கள்ளத்தராசுகளை யெகோவா அருவருக்கிறார்,

2அகந்தை வரும்பொழுது அவமானமும் வரும்;

3உத்தமமானவர்களுக்கு அவர்கள் நேர்மையே வழிகாட்டும்;

4நியாயத்தீர்ப்பின் நாளில் செல்வம் பயனற்றது;

5குற்றமற்றவர்களின் நீதி அவர்களுடைய வழியை நேராக்கும்;

6நீதிமான்களின் நீதி அவர்களை விடுவிக்கும்;

7கொடியவர்கள் சாகும்போது, அவர்களுடைய நம்பிக்கையும் அழியும்;

8நீதிமான்கள் கஷ்டத்திலிருந்து தப்புவிக்கப்படுகிறார்கள்;

9இறைவனற்றவர்கள் தம் வார்த்தையினால் தமது அயலாரை அழிக்கிறார்கள்;

10நீதிமான்கள் செழிப்படையும்போது, பட்டணம் மகிழ்ச்சியடையும்;

11நீதிமான்களின் ஆசீர்வாதத்தால் பட்டணம் உயர்ந்தோங்கும்;

12மதியீனர்கள் தங்களுக்கு அயலாரை ஏளனம் செய்கிறார்கள்;

13புறங்கூறித் திரிகிறவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்;

14ஞானமுள்ள வழிகாட்டலின்றி ஒரு நாடு வீழ்ச்சியடைகிறது,

15இன்னொருவருடைய கடனுக்கு வாக்குறுதி கொடுப்பவர் துன்பத்தை அனுபவிப்பார்கள்;

16இரக்ககுணமுடைய பெண் நன்மதிப்பு பெறுவாள்;

17இரக்கமுள்ளவர்கள் தங்களுக்கு நன்மையை உண்டாக்குகிறார்கள்;

18கொடியவர்கள் பெறும் கூலி ஏமாற்றமாய் முடியும்;

19உண்மையாகவே நீதிமான்கள் வாழ்வைப் பெறுவார்கள்;

20யெகோவா இருதயத்தில் வஞ்சகமுள்ளோரை அருவருக்கிறார்;

21இது நிச்சயம்: கொடியவர்கள் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்,

22புத்தியில்லாத பெண்ணின் அழகு

23நீதிமான்களின் ஆசை நன்மையில் முடியும்,

24ஒருவர் தாராளமாய்க் கொடுத்தும், இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்கிறார்;

25தாராள குணம் உள்ளவர்கள் செழிப்படைவார்கள்;

26தானியத்தைத் தனக்கென்று பதுக்கிவைக்கும் மனிதரை மக்கள் சபிப்பார்கள்;

27நன்மையைத் தேடுகிறவர்கள் தயவைப் பெறுவார்கள்;

28தனது செல்வத்தை நம்பியிருக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள்,

29தனது குடும்பத்திற்கு துன்பத்தைக் கொண்டுவருபவர்கள், வெறும் காற்றையே சுதந்தரிப்பார்கள்;

30நீதிமான்களின் பலனோ வாழ்வுதரும் மரம்,

31நீதிமான்கள் தங்கள் வெகுமதியைப் பூமியில் பெறுவார்களானால்,

← நீதிமொழி 10 நீதிமொழி நீதிமொழி 12 →

நீதிமொழி 11 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்