1அறிவுரையை விரும்புகிறவர் அறிவை விரும்புகிறார்கள்,
2நல்ல மனிதன் யெகோவாவிடமிருந்து தயவு பெறுகிறார்,
3தீமையினால் ஒருவரும் நிலைக்கமாட்டார்கள்,
4நற்குணமுள்ள மனைவி தன் கணவனுக்கு மகுடமாயிருப்பாள்;
5நீதிமான்களின் திட்டங்கள் நியாயமானவை,
6கொடியவர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்துவதற்கு பதுங்கிக் காத்திருக்கின்றன,
7கொடியவர்கள் வீழ்த்தப்பட்டு இல்லாமல் போவார்கள்,
8ஒரு மனிதர் அவருடைய விவேகத்திற்குத் தக்கதாகப் புகழப்படுவார்,
9உணவு இல்லாமல் இருந்தும் வெளியே தன்னைப் பெரிய ஆளாக காட்டுவதைவிட,
10நீதிமான்கள் தங்கள் மிருகங்களின் தேவையிலும் கரிசனையாய் இருக்கிறார்கள்;
11தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும்,
12தீயவர்களின் கொள்ளைப்பொருளுக்கு கொடியவர்கள் ஆசைப்படுகிறார்கள்;
13தீயவர் தங்களுடைய பாவப் பேச்சுக்களினால் அகப்பட்டுக் கொள்கிறார்கள்,
14ஒருவருடைய பேச்சினால் அவருக்கு நன்மையும்,
15மூடருடைய வழி அவர்களுக்கு சரியானதாகவே காணப்படும்,
16மூடர்கள் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டுவார்கள்,
17நேர்மையான சாட்சி உண்மையை சொல்கிறார்கள்;
18முன்யோசனையற்ற வார்த்தைகள் வாளைப்போல் குத்தும்,
19உண்மைபேசும் உதடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்,
20தீமையான சூழ்ச்சி செய்வோரின் இருதயங்களில் வஞ்சனை உண்டு,
21நீதிமான்களுக்கு ஒரு தீங்கும் நேரிடாது,
22பொய்பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார்,
23விவேகமுள்ள மனிதர்கள் தன் அறிவைத் தனக்குள்ளே வைத்திருக்கிறார்கள்;
24சுறுசுறுப்பான கைகள் ஆட்சிசெய்யும்;
25கவலை ஒருவருடைய உள்ளத்தை சோர்வடையச் செய்யும்,
26நீதிமான்கள் தங்கள் நட்பில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்;
27சோம்பேறிகள் தாங்கள் வேட்டையாடிய இறைச்சியை சமைக்காமல் இருக்கிறார்கள்;
28நீதியின் பாதையில் வாழ்வு உண்டு;