We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 8

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 7 நீதி நீதி 9 →

1ஞானம் கூப்பிடுகிறதில்லையோ?

2அது வழியருகே உள்ள மேடைகளிலும்,

3அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:

4மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்;

5பேதைகளே, விவேகம் அடையுங்கள்;

6கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்;

7என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும்,

8என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்;

9அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும்,

10வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும்,

11முத்துக்களைவிட ஞானமே நல்லது;

12ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி,

13தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்;

14ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்;

15என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள்,

16என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும்,

17என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்;

18செல்வமும், கனமும், நிலையான பொருளும்,

19பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது;

20என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும்,

21அவர்களை நீதியின் வழியிலும்,

22யெகோவா தமது செயல்களுக்குமுன்

23பூமி உண்டாவதற்குமுன்னும்,

24ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன்.

25மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும்,

26அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும்

27அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்;

28உயரத்தில் மேகங்களை அமைத்து,

29சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி

30நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்;

31அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு,

32ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;

33நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்;

34என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து,

35என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்;

36எனக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனோ,

← நீதி 7 நீதி நீதி 9 →

நீதி 8 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு