1என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து,
2அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய்,
3ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்;
4அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும்,
5அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்;
6நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி,
7ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்;
8உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து;
9சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும்,
10அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்;
11முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:
12ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே,
13என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும்,
14சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய
15உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும்,
16உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும்
17அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல்,
18உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக;
19அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும்,
20என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து,
21மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது;
22துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்;
23அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து,