1பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு,
2நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்;
3நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும்,
4அவர் எனக்குப் போதித்துச் சொன்னது:
5ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி;
6அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்;
7ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி;
8நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்;
9அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்;
10என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்;
11ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்;
12நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை;
13புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள்,
14துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே;
15அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே;
16தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது;
17அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு,
18நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும்
19துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்;
20என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி;
21அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக;
22அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும்,
23எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள்,
24வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி,
25உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக;
26உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்;
27வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே;