1என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே;
2அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும்,
3கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக;
4அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய்.
5உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல்,
6உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;
7நீ உன்னை ஞானியென்று எண்ணாதே;
8அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும்,
9உன்னுடைய பொருளாலும்,
10அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்;
11என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே,
12தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல,
13ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும்,
14அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும்,
15முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது;
16அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும்,
17அதின் வழிகள் இனிதான வழிகள்,
18அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம்,
19யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி,
20அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது,
21என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக;
22அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும்,
23அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய்,
24நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்;
25திடீரென வரும் திகிலும்,
26யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து,
27நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே.
28உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி:
29பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற
30ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க,
31கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே;
32மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்;
33துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது,
34இகழ்வோரை அவர் இகழுகிறார்;
35ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்;