We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 3

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 2 நீதி நீதி 4 →

1என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே;

2அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும்,

3கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக;

4அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய்.

5உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல்,

6உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;

7நீ உன்னை ஞானியென்று எண்ணாதே;

8அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும்,

9உன்னுடைய பொருளாலும்,

10அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்;

11என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே,

12தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல,

13ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும்,

14அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும்,

15முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது;

16அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும்,

17அதின் வழிகள் இனிதான வழிகள்,

18அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம்,

19யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி,

20அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது,

21என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக;

22அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும்,

23அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய்,

24நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்;

25திடீரென வரும் திகிலும்,

26யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து,

27நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே.

28உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி:

29பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற

30ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க,

31கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே;

32மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்;

33துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது,

34இகழ்வோரை அவர் இகழுகிறார்;

35ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்;

← நீதி 2 நீதி நீதி 4 →

நீதி 3 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு