1யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து,
2மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்;
3நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை,
4வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்?
5தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;
6அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே,
7இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்;
8மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்;
9நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்;
10எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே;
11தங்களுடைய தகப்பனைச் சபித்தும்,
12தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும்,
13வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள்.
14தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும்
15கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு.
16அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும்,
17தகப்பனைப் பரியாசம்செய்து,
18எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு,
19அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும்,
20அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது;
21மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது,
22அரசாளுகிற அடிமைக்காகவும்,
23பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும்,
24பூமியில் சிறியவைகளாக இருந்தும்,
25அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும்,
26பெலமில்லாத உயிரினமாக இருந்தும்,
27ராஜா இல்லாமல் இருந்தும்,
28தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி,
29விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு;
30அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும்,
31பெருமையாய் நடக்கிற சேவலும்30:31 போர்க்குதிரை, வெள்ளாட்டுக் கடாவும்,
32நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து,
33பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்;