We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 30

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 29 நீதி நீதி 31 →

1யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து,

2மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்;

3நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை,

4வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்?

5தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;

6அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே,

7இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்;

8மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்;

9நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்;

10எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே;

11தங்களுடைய தகப்பனைச் சபித்தும்,

12தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும்,

13வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள்.

14தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும்

15கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு.

16அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும்,

17தகப்பனைப் பரியாசம்செய்து,

18எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு,

19அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும்,

20அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது;

21மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது,

22அரசாளுகிற அடிமைக்காகவும்,

23பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும்,

24பூமியில் சிறியவைகளாக இருந்தும்,

25அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும்,

26பெலமில்லாத உயிரினமாக இருந்தும்,

27ராஜா இல்லாமல் இருந்தும்,

28தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி,

29விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு;

30அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும்,

31பெருமையாய் நடக்கிற சேவலும்30:31 போர்க்குதிரை, வெள்ளாட்டுக் கடாவும்,

32நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து,

33பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்;

← நீதி 29 நீதி நீதி 31 →

நீதி 30 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு