1அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன்
2நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்;
3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை
4நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்;
5பிறனை முகஸ்துதி செய்கிறவன்,
6துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது;
7நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்;
8பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்;
9ஞானி மூடனுடன் வழக்காடும்போது,
10இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்;
11மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்;
12அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால்,
13தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்;
14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம்
15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்;
16துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்;
17உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான்,
18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்;
19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்;
20தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால்,
21ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால்,
22கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்;
23மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்;
24திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்;
25மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்;
26ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்;
27நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்;