1ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்;
2தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்;
3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன்
4வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள்
5துன்மார்க்கர்கள் நியாயத்தை அறியார்கள்;
6இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும்,
7வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்;
8அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன்,
9வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய
10உத்தமர்களை மோசப்படுத்தி,
11செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்;
12நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்;
13தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்;
14எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்;
15ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி
16தலைவன் புத்தியீனனாக இருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி;
17இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிய ஓடிவந்தால்,
18உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்;
19தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்;
20உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;
21பாரபட்சம் நல்லதல்ல,
22பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான்,
23தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட,
24தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு,
25பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்;
26தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்;
27தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்;
28துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்;