1நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே;
2உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்;
3கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்;
4கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது;
5மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
6நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்;
7திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்;
8தன்னுடைய கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ,
9வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல,
10உன்னுடைய நண்பனையும், உன்னுடைய தகப்பனுடைய நண்பனையும் விட்டுவிடாதே;
11என் மகனே, என்னை சபிக்கிறவனுக்கு நான் உத்திரவு கொடுக்கும்படியாக,
12விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்;
13அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள்,
14ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடு
15அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும்
16அவளை அடக்கப்பார்க்கிறவன்
17இரும்பை இரும்பு கூர்மையாக்கிடும்;
18அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்;
19தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல,
20பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை;
21வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை;
22மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும்,
23உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்;
24செல்வம் என்றைக்கும் நிலைக்காது;
25புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும்,
26ஆட்டுக்குட்டிகள் உனக்கு ஆடையையும்,
27வெள்ளாட்டுப்பால் உன்னுடைய உணவுக்கும்,