1நீ நாளையைப் பற்றி பெருமைப்பட்டுப் பேசாதே,
2உன் வாயல்ல, இன்னொருவரே உன்னைப் புகழட்டும்.
3கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்;
4கோபம் கொடூரமானது, மூர்க்கம் பெருகிவரும்;
5மறைவான அன்பைவிட,
6நண்பன் உண்டாக்கும் காயங்கள் நல்நோக்கமுடையவைகள்,
7திருப்தியடைந்தவன் தேனையும் வெறுப்பான்;
8தன் கூட்டைவிட்டு அலைந்து திரிகிற பறவையைப் போலவே,
9வாசனைத் தைலமும் நறுமணத்தூளும் இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதுபோல,
10நீ உன் சிநேகிதரையோ, உன் தகப்பனின் சிநேகிதரையோ கைவிட்டு விடாதே,
11என் மகனே, நீ ஞானமுள்ளவனாயிருந்து என் இருதயத்தை சந்தோஷப்படுத்து;
12விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்;
13அறியாதவனுடைய கடனுக்காகப் பாதுகாப்புக் கொடுப்பவனுடைய உடைகளை எடுத்துக்கொள்,
14ஒருவன் அதிகாலையில் தன் அயலானை அதிக சத்தமிட்டு ஆசீர்வதித்தால்,
15சண்டைக்கார மனைவி,
16அவளை அடக்க முயல்வது காற்றை அடக்க முயல்வதுபோலவும்,
17இரும்பு இரும்பைக் கூர்மையாக்குவது போல,
18அத்திமரத்தைப் காத்து வளர்ப்பவன் அதின் பழத்தைச் சாப்பிடுவான்;
19தண்ணீர் முகத்தைப் பிரதிபலிப்பது போல,
20பாதாளமும் அழிவும் ஒருபோதும் திருப்தியடையாது;
21வெள்ளியை உலைக்கலமும் தங்கத்தை சூளையும் சோதிக்கும்;
22தானியத்தை உலக்கையினால் இடிப்பதுபோல,
23உனது ஆட்டு மந்தைகளின் நிலைமையை நீ நன்றாய் அறிந்துகொள்,
24ஏனெனில் செல்வம் என்றென்றும் நிலைப்பதில்லை,
25காய்ந்த புல் அகற்றப்படும்போது புதிதாக புல் முளைக்கிறது,
26ஆட்டுக்குட்டிகள் உனக்கு உடைகளைக் கொடுக்கும்,
27உனக்கும் உன் குடும்பத்திற்கும் போதுமான வெள்ளாட்டுப்பால் உன்னிடம் நிறைவாய் இருக்கும்,