1கொடியவர்கள் தங்களை ஒருவரும் துரத்தாதிருந்தும் ஓடுகிறார்கள்;
2நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்யும்போது, ஆட்சியாளர்கள் அநேகர் இருப்பார்கள்;
3ஏழைகளை ஒடுக்குகிற ஆளுநர்,
4சட்டங்களை புறக்கணிப்பவர்கள், கொடியவர்களைப் புகழ்கிறார்கள்;
5தீயவர்கள் நீதியை விளங்கிக்கொள்ளமாட்டார்கள்;
6நேர்மையற்ற வழியில் நடக்கும் பணக்காரர்களைவிட,
7விவேகமான மகன் சட்டங்களை கைக்கொள்கிறான்;
8வட்டியினாலும் அநியாய இலாபத்தினாலும் தன் செல்வத்தைப் பெருக்குகிறவர்கள்,
9சட்டத்திற்கு செவிசாய்க்காதவரின் ஜெபமும்
10நீதிமான்களைத் தீயவழியில் நடத்துகிறவர்கள்,
11பணக்காரர்கள் தங்கள் பார்வைக்கு தாங்களே ஞானமுள்ளவர்களாய் காணப்படலாம்;
12நீதிமான்கள் வெற்றியடையும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறது;
13தங்கள் பாவங்களை மறைக்கிறவர்கள் செழிப்படைய மாட்டான்,
14எப்பொழுதும் யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;
15ஏழைகளை ஆட்சிசெய்யும் கொடியவன்
16ஏழைகளை ஒடுக்குகிற கொடுமையான ஆளுநருக்கு ஞானம் இல்லை,
17கொலைகாரனின் துன்புறுத்தப்பட்ட குற்றமனசாட்சி,
18குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்,
19தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும்,
20உண்மையுள்ள மனிதர் நிறைவாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்;
21பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல,
22பேராசைக்காரர்கள் பணக்காரனாவதற்கு ஆவலாயிருக்கிறார்கள்,
23தன் நாவினால் முகஸ்துதி செய்பவரைவிட,
24தன் தகப்பனிடத்திலிருந்தோ தாயினிடத்திலிருந்தோ திருடிவிட்டு,
25பேராசைக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்;
26தங்களில் நம்பிக்கை வைப்பவர்கள் மூடராயிருக்கிறார்கள்;
27ஏழைகளுக்குக் கொடுப்பவர்களுக்கு குறைவில்லை,
28கொடியவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, மக்கள் மறைந்துகொள்கிறார்கள்;