We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதிமொழி 28

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← நீதிமொழி 27 நீதிமொழி நீதிமொழி 29 →

1கொடியவர்கள் தங்களை ஒருவரும் துரத்தாதிருந்தும் ஓடுகிறார்கள்;

2நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்யும்போது, ஆட்சியாளர்கள் அநேகர் இருப்பார்கள்;

3ஏழைகளை ஒடுக்குகிற ஆளுநர்,

4சட்டங்களை புறக்கணிப்பவர்கள், கொடியவர்களைப் புகழ்கிறார்கள்;

5தீயவர்கள் நீதியை விளங்கிக்கொள்ளமாட்டார்கள்;

6நேர்மையற்ற வழியில் நடக்கும் பணக்காரர்களைவிட,

7விவேகமான மகன் சட்டங்களை கைக்கொள்கிறான்;

8வட்டியினாலும் அநியாய இலாபத்தினாலும் தன் செல்வத்தைப் பெருக்குகிறவர்கள்,

9சட்டத்திற்கு செவிசாய்க்காதவரின் ஜெபமும்

10நீதிமான்களைத் தீயவழியில் நடத்துகிறவர்கள்,

11பணக்காரர்கள் தங்கள் பார்வைக்கு தாங்களே ஞானமுள்ளவர்களாய் காணப்படலாம்;

12நீதிமான்கள் வெற்றியடையும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறது;

13தங்கள் பாவங்களை மறைக்கிறவர்கள் செழிப்படைய மாட்டான்,

14எப்பொழுதும் யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;

15ஏழைகளை ஆட்சிசெய்யும் கொடியவன்

16ஏழைகளை ஒடுக்குகிற கொடுமையான ஆளுநருக்கு ஞானம் இல்லை,

17கொலைகாரனின் துன்புறுத்தப்பட்ட குற்றமனசாட்சி,

18குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்,

19தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும்,

20உண்மையுள்ள மனிதர் நிறைவாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்;

21பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல,

22பேராசைக்காரர்கள் பணக்காரனாவதற்கு ஆவலாயிருக்கிறார்கள்,

23தன் நாவினால் முகஸ்துதி செய்பவரைவிட,

24தன் தகப்பனிடத்திலிருந்தோ தாயினிடத்திலிருந்தோ திருடிவிட்டு,

25பேராசைக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்;

26தங்களில் நம்பிக்கை வைப்பவர்கள் மூடராயிருக்கிறார்கள்;

27ஏழைகளுக்குக் கொடுப்பவர்களுக்கு குறைவில்லை,

28கொடியவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, மக்கள் மறைந்துகொள்கிறார்கள்;

← நீதிமொழி 27 நீதிமொழி நீதிமொழி 29 →

நீதிமொழி 28 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்