We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதிமொழி 29

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← நீதிமொழி 28 நீதிமொழி நீதிமொழி 30 →

1அநேகமுறை கண்டிக்கப்பட்டும், பிடிவாதமாகவே இருக்கிறவர்கள்,

2நீதிமான்கள் பெருகும்போது, மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்;

3ஞானத்தை விரும்புகிறவன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறான்;

4அரசன் நியாயத்தினால் நாட்டை நிலைநிறுத்துகிறான்;

5தனக்கு அடுத்திருப்போரை முகஸ்துதி செய்கிறவர்கள்,

6தீயவர் தங்கள் பாவத்திலேயே சிக்கிக்கொள்கிறார்கள்,

7நீதிமான்கள் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதில் கவனமாயிருக்கிறார்கள்;

8ஏளனம் செய்பவர்கள் பட்டணத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுகிறார்கள்;

9ஞானமுள்ளவர் மூடரை நீதிமன்றத்திற்குக் கொண்டுபோனால்,

10இரத்தவெறியர் உத்தமமானவர்களை வெறுக்கிறார்கள்;

11மதியீனர்கள் தம் கோபத்தை அடக்காமல் வெளிப்படுத்துகிறார்கள்;

12ஒரு ஆளுநர் பொய்களுக்குச் செவிகொடுத்தால்,

13ஏழைக்கும் அவரை ஒடுக்கிறவருக்கும் பொதுவானது ஒன்று உண்டு:

14அரசன் ஏழைகளுக்கு நியாயத்துடன் தீர்ப்பளித்தால்,

15பிரம்பும் கண்டனமும் ஞானத்தைக் கொடுக்கும்,

16கொடியவர்கள் பெருகும்போது பாவமும் பெருகும்,

17உன் பிள்ளைகளை கண்டித்துத் திருத்து, அவர்கள் உனக்கு மன ஆறுதலைக் கொடுப்பார்கள்;

18இறைவெளிப்பாடு இல்லாத இடத்தில் மக்கள் கட்டுக்கடங்காதிருப்பார்கள்;

19வேலைக்காரர்களை வெறும் வார்த்தையினால் திருத்தமுடியாது;

20பதற்றப்பட்டுப் பேசுபவனை நீ பார்த்திருக்கிறாயா?

21ஒருவர் தன் வேலைக்காரர்களை இளமையில் கட்டுப்பாடில்லாமல் விட்டால்,

22கோபக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்;

23ஒருவருடைய அகந்தை அவரை வீழ்த்தும்,

24திருடர்களுக்கு உடந்தையாய் இருப்பவர்கள் தங்களுக்கே பகைவராய் இருக்கிறார்கள்;

25மனிதருக்குப் பயப்படுவது கண்ணியாயிருக்கும்;

26அநேகர் ஆளுநரின் தயவை தேடுகிறார்கள்;

27நீதிமான்கள் நேர்மையற்றவர்களை வெறுக்கிறார்கள்;

← நீதிமொழி 28 நீதிமொழி நீதிமொழி 30 →

நீதிமொழி 29 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்