We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதிமொழி 30

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← நீதிமொழி 29 நீதிமொழி நீதிமொழி 31 →

1யாக்கேயின் மகன் ஆகூரினால் கூறப்பட்ட இறைவாக்கு.

2நான் ஒரு முட்டாள், ஒரு மனிதன் அல்ல;

3நான் ஞானத்தைக் கற்கவில்லை,

4மேலே வானத்திற்கு போய் கீழே இறங்கி வந்தவர் யார்?

5“இறைவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் குறைபாடற்றது;

6அவருடைய வார்த்தைகளோடு நீ ஒன்றையும் கூட்டாதே,

7“யெகோவாவே, இரண்டு காரியங்களை நான் உம்மிடம் கேட்கிறேன்;

8மாயையையும் பொய்களையும் என்னைவிட்டுத் தூரமாக்கும்;

9இல்லாவிட்டால், நான் அளவுக்கதிகமாய் வைத்துக்கொண்டு

10“வேலைக்காரர்களைப் பற்றி அவர்களுடைய எஜமானிடம் இழிவாகப் பேசாதே;

11“தங்கள் தந்தையர்களை சபிக்கிறவர்களும்,

12தங்கள் அழுக்கிலிருந்து கழுவப்படாமலிருந்தும்,

13எப்பொழுதும் கண்களில் பெருமையும்

14கூர்மையான வாள் போன்ற பற்களையும்

15“இரத்தம் குடிக்கும் அட்டைக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

16பாதாளம்,

17“தன் தந்தையை ஏளனம் செய்து,

18“எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும் மூன்று காரியங்கள் உண்டு, இல்லை,

19ஆகாயத்திலே பறக்கும் கழுகின் வழியும்,

20“ஒரு விபசாரியின் வழியும் இவ்விதமானதே:

21“மூன்று காரியங்களால் பூமி நிலைகுலைகிறது, இல்லை,

22அரசனாகிவிடும் வேலைக்காரன்,

23யாராலும் விரும்பப்படாதிருந்தும் கடைசியில் திருமணமாகும் பெண்,

24“பூமியில் மிகச்சிறிய உயிரினங்கள் நான்கு உண்டு,

25எறும்புகள் மிக வலிமை குறைந்த உயிரினங்கள்;

26குறுமுயல்களும் வலுக்குறைந்த பிராணிகளே;

27வெட்டுக்கிளிகளுக்கோ அரசன் இல்லை,

28பல்லியையோ கையால் பிடித்துக்கொள்ளலாம்,

29“வீர நடையுடைய மூன்று உண்டு, இல்லை,

30மிருகங்களில் வலிமைமிக்கது சிங்கம், அது எதைக் கண்டும் பின்வாங்குவதில்லை;

31கர்வத்துடன் நடக்கும் சேவல்,

32“நீ மூடத்தனமாய் நடந்து உன்னை நீயே மேன்மைப்படுத்தினால்,

33பாலைக் கடைந்தால் வெண்ணெய் வருவதுபோலவும்,

← நீதிமொழி 29 நீதிமொழி நீதிமொழி 31 →

நீதிமொழி 30 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்