1ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்;
2என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே,
3பெண்களுக்கு உன்னுடைய பெலனையும்
4திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல;
5மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து,
6மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்;
7அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து,
8ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும்
9உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து,
10குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்?
11அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்;
12அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல,
13ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி,
14அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்;
15இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து,
16ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்;
17தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு,
18தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்;
19தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்;
20சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து,
21தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால்,
22இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்;
23அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது
24மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்;
25அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது;
26தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்;
27அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல்,
28அவளுடைய பிள்ளைகள் எழும்பி,
29அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு;
30செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்,
31அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்;