1பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே;
2அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும்,
3வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
4அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.
5ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்;
6நல்யோசனைசெய்து யுத்தம்செய்;
7மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்;
8தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான்.
9தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன்.
10ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால்,
11மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும்
12அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால்,
13என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது;
14அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்;
15துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே;
16நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்;
17உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே;
18யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்;
19பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே;
20துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை;
21என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட,
22திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்;
23பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்:
24துன்மார்க்கனைப் பார்த்து:
25அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும்,
26செம்மையான மறுமொழி சொல்லுகிறவன்
27வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி,
28நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே;
29அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன்,
30சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
31இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது;
32அதைக் கண்டு சிந்தனை செய்தேன்;
33இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்,
34உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும்