We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 24

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 23 நீதி நீதி 25 →

1பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே;

2அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும்,

3வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.

4அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.

5ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்;

6நல்யோசனைசெய்து யுத்தம்செய்;

7மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்;

8தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான்.

9தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன்.

10ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால்,

11மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும்

12அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால்,

13என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது;

14அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்;

15துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே;

16நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்;

17உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே;

18யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்;

19பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே;

20துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை;

21என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட,

22திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்;

23பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்:

24துன்மார்க்கனைப் பார்த்து:

25அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும்,

26செம்மையான மறுமொழி சொல்லுகிறவன்

27வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி,

28நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே;

29அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன்,

30சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

31இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது;

32அதைக் கண்டு சிந்தனை செய்தேன்;

33இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்,

34உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும்

← நீதி 23 நீதி நீதி 25 →

நீதி 24 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு