We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 23

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 22 நீதி நீதி 24 →

1நீ ஒரு அதிபதியோடு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தால்,

2நீ சாப்பாட்டு பிரியனாக இருந்தால், உன்னுடைய தொண்டையிலே கத்தியை வை.

3அவனுடைய ருசியுள்ள உணவுகள்மீது ஆசைப்படாதே;

4செல்வந்தனாகவேண்டுமென்று முயற்சிக்காதே;

5இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்?

6பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே;

7அவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ,

8நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து,

9மூடனுடைய காதுகள் கேட்கப் பேசாதே;

10பழைய எல்லைக்கல்லை மாற்றாதே;

11அவர்களுடைய மீட்பர் வல்லவர்;

12உன் இருதயத்தைப் புத்திமதிக்கும்,

13பிள்ளையை தண்டிக்காமல் விடாதே;

14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால்

15என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால்,

16உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால்,

17உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே;

18நிச்சயமாகவே முடிவு உண்டு;

19என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து,

20மதுபானப்பிரியர்களோடும்,

21குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்;

22உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு;

23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே;

24நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்;

25உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்;

26என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு;

27ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி;

28அவள் கொள்ளைக்காரனைப்போல் ஒளிந்திருந்து,

29ஐயோ, யாருக்கு வேதனை?

30மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும்,

31மதுபானம் இரத்த நிறமாக இருந்து,

32முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும்,

33உன் கண்கள் ஒழுங்கீனமான பெண்களை நோக்கும்;

34நீ நடுக்கடலிலே தூங்குகிறவனைப்போலவும்,

35என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை;

← நீதி 22 நீதி நீதி 24 →

நீதி 23 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு