1நீ ஒரு அதிபதியோடு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தால்,
2நீ சாப்பாட்டு பிரியனாக இருந்தால், உன்னுடைய தொண்டையிலே கத்தியை வை.
3அவனுடைய ருசியுள்ள உணவுகள்மீது ஆசைப்படாதே;
4செல்வந்தனாகவேண்டுமென்று முயற்சிக்காதே;
5இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்?
6பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே;
7அவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ,
8நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து,
9மூடனுடைய காதுகள் கேட்கப் பேசாதே;
10பழைய எல்லைக்கல்லை மாற்றாதே;
11அவர்களுடைய மீட்பர் வல்லவர்;
12உன் இருதயத்தைப் புத்திமதிக்கும்,
13பிள்ளையை தண்டிக்காமல் விடாதே;
14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால்
15என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால்,
16உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால்,
17உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே;
18நிச்சயமாகவே முடிவு உண்டு;
19என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து,
20மதுபானப்பிரியர்களோடும்,
21குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்;
22உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு;
23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே;
24நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்;
25உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்;
26என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு;
27ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி;
28அவள் கொள்ளைக்காரனைப்போல் ஒளிந்திருந்து,
29ஐயோ, யாருக்கு வேதனை?
30மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும்,
31மதுபானம் இரத்த நிறமாக இருந்து,
32முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும்,
33உன் கண்கள் ஒழுங்கீனமான பெண்களை நோக்கும்;
34நீ நடுக்கடலிலே தூங்குகிறவனைப்போலவும்,
35என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை;