We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதிமொழி 24

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← நீதிமொழி 23 நீதிமொழி நீதிமொழி 25 →

1கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே;

2ஏனெனில் அவர்கள் இருதயம் மற்றவர்களைக் காயப்படுத்தத் திட்டமிடுகின்றன,

3ஞானத்தால் வீடு கட்டப்பட்டு

4அறிவினால் அதின் அறைகள்,

5ஞானமுள்ளவன் மிகுந்த வல்லமையுடையவன்,

6போர் செய்ய வழிநடத்துதல் தேவை,

7ஞானம் மூடனுக்கு எட்டாத உயரத்திலுள்ளது;

8தீமையான சூழ்ச்சி செய்பவன்

9மூடரின் திட்டங்கள் பாவமாகும்,

10துன்ப காலத்தில் நீ மனம் சோர்ந்துபோனால்,

11மரணத்திற்கு வழிநடத்தப்படுகிறவர்களைத் தப்புவி;

12“எங்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது” என்று நீங்கள் சொல்வீர்களானால்,

13என் மகனே, நீ தேனைச் சாப்பிடு; அது நல்லது;

14அதேபோல் ஞானமும் உன் ஆத்துமாவிற்கு இனிமையானது என்று அறிந்துகொள்:

15நீ ஒரு திருடனைப்போல் நீதிமானின் வீட்டிற்கு எதிராகப் பதுங்கிக் காத்திருக்காதே;

16ஏனெனில் நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும், அவன் எழுந்திருப்பான்;

17உன் பகைவன் விழும்போது நீ ஏளனம் செய்து மகிழாதே;

18நீ மகிழ்ந்தால் யெகோவா அதைக்கண்டு

19தீமையானவர்களைக் குறித்து எரிச்சலடையாதே,

20ஏனெனில் தீய மனிதனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லை;

21என் மகனே, யெகோவாவுக்கும் அரசனுக்கும் பயந்து நட,

22ஏனெனில், திடீரென அவர்களுக்கு அழிவு வரும்,

23ஞானிகளின் கூடுதலான பழமொழிகள் என்னவெனில்:

24குற்றவாளியைப் பார்த்து, “நீ குற்றமில்லாதவன்” எனச் சொல்பவனை மக்கள் சபிப்பார்கள்,

25ஆனால் குற்றவாளியைக் கடிந்துகொள்கிறவனுக்கு நலமுண்டாகும்,

26நேர்மையான பதில்

27உன் வெளிவேலைகளை ஒழுங்குபடுத்தி,

28காரணமின்றி உன் அயலானுக்கு விரோதமாக சாட்சி கூறாதே;

29“அவன் எனக்குச் செய்ததுபோல நானும் அவனுக்குச் செய்வேன்” என்றோ,

30நான் சோம்பேறியின் வயலைக் கடந்து சென்றேன்;

31அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது;

32நான் பார்த்ததை என் இருதயத்தில் சிந்தித்தேன்;

33கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன்,

34வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்;

← நீதிமொழி 23 நீதிமொழி நீதிமொழி 25 →

நீதிமொழி 24 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்