1கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே;
2ஏனெனில் அவர்கள் இருதயம் மற்றவர்களைக் காயப்படுத்தத் திட்டமிடுகின்றன,
3ஞானத்தால் வீடு கட்டப்பட்டு
4அறிவினால் அதின் அறைகள்,
5ஞானமுள்ளவன் மிகுந்த வல்லமையுடையவன்,
6போர் செய்ய வழிநடத்துதல் தேவை,
7ஞானம் மூடனுக்கு எட்டாத உயரத்திலுள்ளது;
8தீமையான சூழ்ச்சி செய்பவன்
9மூடரின் திட்டங்கள் பாவமாகும்,
10துன்ப காலத்தில் நீ மனம் சோர்ந்துபோனால்,
11மரணத்திற்கு வழிநடத்தப்படுகிறவர்களைத் தப்புவி;
12“எங்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது” என்று நீங்கள் சொல்வீர்களானால்,
13என் மகனே, நீ தேனைச் சாப்பிடு; அது நல்லது;
14அதேபோல் ஞானமும் உன் ஆத்துமாவிற்கு இனிமையானது என்று அறிந்துகொள்:
15நீ ஒரு திருடனைப்போல் நீதிமானின் வீட்டிற்கு எதிராகப் பதுங்கிக் காத்திருக்காதே;
16ஏனெனில் நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும், அவன் எழுந்திருப்பான்;
17உன் பகைவன் விழும்போது நீ ஏளனம் செய்து மகிழாதே;
18நீ மகிழ்ந்தால் யெகோவா அதைக்கண்டு
19தீமையானவர்களைக் குறித்து எரிச்சலடையாதே,
20ஏனெனில் தீய மனிதனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லை;
21என் மகனே, யெகோவாவுக்கும் அரசனுக்கும் பயந்து நட,
22ஏனெனில், திடீரென அவர்களுக்கு அழிவு வரும்,
23ஞானிகளின் கூடுதலான பழமொழிகள் என்னவெனில்:
24குற்றவாளியைப் பார்த்து, “நீ குற்றமில்லாதவன்” எனச் சொல்பவனை மக்கள் சபிப்பார்கள்,
25ஆனால் குற்றவாளியைக் கடிந்துகொள்கிறவனுக்கு நலமுண்டாகும்,
26நேர்மையான பதில்
27உன் வெளிவேலைகளை ஒழுங்குபடுத்தி,
28காரணமின்றி உன் அயலானுக்கு விரோதமாக சாட்சி கூறாதே;
29“அவன் எனக்குச் செய்ததுபோல நானும் அவனுக்குச் செய்வேன்” என்றோ,
30நான் சோம்பேறியின் வயலைக் கடந்து சென்றேன்;
31அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது;
32நான் பார்த்ததை என் இருதயத்தில் சிந்தித்தேன்;
33கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன்,
34வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்;