We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 19

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 18 நீதி நீதி 20 →

1மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட,

2ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல;

3மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்;

4செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்;

5பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்;

6பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்;

7தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே,

8ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்;

9பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்;

10மூடனுக்குச் செல்வம் தகாது;

11மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்;

12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்;

13மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்;

14வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து;

15சோம்பல் தூங்கிவிழச்செய்யும்;

16கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்;

17ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்;

18நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி;

19கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்;

20உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி,

21மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்;

22நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு;

23யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது;

24சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து,

25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்;

26தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன்,

27என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும்

28அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்;

29பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும்,

← நீதி 18 நீதி நீதி 20 →

நீதி 19 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு