1பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான்,
2மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல்,
3துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும்.
4மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்;
5வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு,
6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும்,
7மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு,
8கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்,
9தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன்.
10யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை;
11செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்;
12அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்;
13காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு,
14மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்;
15புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்;
16ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி,
17தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்;
18சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து,
19பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட
20அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்;
21மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்;
22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்;
23தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்;
24நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்;