1நட்புணர்வு இல்லாதவர்கள் சுயநலத்தையே தேடுகிறார்கள்,
2மூடர்கள் விளங்கிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதில்லை,
3கொடுமை வரும்போது அவமதிப்பும் வரும்,
4வாயின் வார்த்தைகள் ஆழமான கடல்,
5கொடியவர்களுக்கு பாரபட்சம் காட்டுவதும்,
6மதியீனர்கள் பேச ஆரம்பித்தால் வாக்குவாதம் பிறக்கும்,
7மதியீனருடைய வாய் அவர்களுக்கு அழிவு;
8புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை;
9தன்னுடைய வேலையில் சோம்பலாய் இருப்பவன்
10யெகோவாவினுடைய பெயர் பலமான கோபுரம்;
11பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்;
12வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது,
13கவனித்துக் கேட்குமுன் பதில் சொல்வது,
14மனவலிமையால் நோயுற்ற உடலைத் தாங்கமுடியும்;
15பகுத்தறியும் இருதயம் அறிவைச் சம்பாதிக்கிறது;
16அன்பளிப்பு அதைக் கொடுப்பவர்களுக்கு வழி திறக்கிறது;
17வழக்கில் எதிரி வந்து விசாரணை செய்யும் வரையே
18சீட்டுப்போடுதல் சச்சரவுகளைத் தீர்க்கும்,
19அரண்சூழ்ந்த பட்டணத்தைக் கைப்பற்றுவதைப் பார்க்கிலும், மனதைப் புண்படுத்திய சகோதரனை சமாதானப்படுத்துவது கடினம்;
20அவரவர் வாயின் பலனால் அவர்களுடைய வயிறு நிரம்பும்;
21வாழ்வும் சாவும் நாவின் சொற்களில் இருக்கிறது;
22மனைவியைப் பெறுகிறவன் நன்மையைப் பெற்றுக்கொள்கிறான்;
23ஏழைகள் இரக்கத்திற்காக கெஞ்சுகிறார்கள்;
24நம்பக்கூடாத நண்பர்கள் விரைவில் அழிவைக் கொண்டுவருவார்கள்;