1சண்டை நடக்கும் ஒரு வீட்டின் நிறைவான விருந்தைவிட,
2விவேகமுள்ள வேலைக்காரன் அவமானத்தைக் கொண்டுவருகிற மகனை ஆளுவான்,
3வெள்ளியை உலைக்கலமும் தங்கத்தை சூளையும் சோதிக்கும்,
4கொடியவர்கள் தீமையான பேச்சை ஆர்வமாய்க் கேட்கிறார்கள்;
5ஏழைகளை ஏளனம் செய்பவர்கள் அவர்களை படைத்தவரையே அவமதிக்கிறார்கள்;
6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்கு மகுடம்;
7சொல்திறமைமிக்க உதடுகள் மூடர்களுக்குப் பொருத்தமற்றது;
8இலஞ்சத்தைக் கொடுப்பவனுக்கு அது வசியம் போலிருக்கிறது;
9குற்றத்தை மன்னிக்கிறவர்கள் அன்பை தேடுகிறார்கள்;
10மூடருக்கு நூறு அடி கொடுப்பதைவிட
11தீமை செய்பவர்கள் கலகத்தையே தேடுகிறார்கள்;
12தன் மூடத்தனத்தில் சிக்கிய முட்டாளைச் சந்திப்பதைவிட,
13ஒருவர் நன்மைக்குப் பதில் தீமை செய்தால்,
14வாக்குவாதத்தைத் தொடங்குவது அணையை உடைத்துவிடுவது போலாகும்;
15குற்றவாளியை விடுதலை செய்கிறதும் குற்றமற்றவரை தண்டனைக்கு உள்ளாக்குகிறதுமான
16மூடர் கையில் பணம் இருந்து என்ன பயன்?
17நண்பன் எக்காலத்திலும் அன்பாயிருக்கிறான்;
18மதியீனர் கடனுக்காக உத்திரவாதம் கொடுத்து,
19வாக்குவாதத்தை விரும்புகிறவர்கள் பாவத்தை விரும்புகிறார்கள்;
20தீமையான இருதயமுள்ளவர்கள் நன்மையைக் காண்பதில்லை;
21முட்டாளைப் பெற்றவருக்கு வருத்தம்;
22மகிழ்ச்சியான இருதயம் நல்ல மருந்து,
23கொடியவர்கள் இரகசியமாக இலஞ்சம் வாங்கி,
24பகுத்தறிவு உள்ளவர்கள் ஞானத்தில் கண்ணோக்கமாய் இருப்பார்கள்;
25மதிகெட்ட பிள்ளையால் தன் தந்தைக்குத் துன்பமும்,
26குற்றமற்றவரைத் தண்டிப்பது நல்லதல்ல,
27அறிவுள்ளவர்கள் வார்த்தைகளை அடக்குகிறார்கள்;
28அமைதியாக இருந்தால், மூடரும் ஞானமுள்ளவர் என்று எண்ணப்படுவர்;