1இருதயத்தின் திட்டங்கள் மனிதனுடையவை,
2மனிதர்களுடைய வழிகளெல்லாம் அவர்கள் பார்வைக்கு சுத்தமானதாய் காணப்படும்,
3உன் செயல்களையெல்லாம் யெகோவாவுக்கு ஒப்புக்கொடு,
4யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றவே எல்லாவற்றையும் செய்கிறார்;
5இருதயத்தில் பெருமையுள்ள எல்லோரையும் யெகோவா அருவருக்கிறார்;
6அன்பினாலும் உண்மையினாலும் பாவம் நிவிர்த்தியாகும்;
7ஒருவனுடைய வழி யெகோவாவுக்கு பிரியமானதாயிருந்தால்,
8அநியாயமாய்ப் பெறும் அதிக இலாபத்தைவிட,
9மனிதர் தம் வழியை இருதயத்தில் திட்டமிடுகிறார்கள்;
10அரசனின் பேச்சு இறைவாக்குப் போலிருக்கிறது;
11நீதியான அளவுகோலும் தராசும் யெகோவாவினுடையது;
12அநியாயம் செய்வதை அரசர்கள் அருவருக்கிறார்கள்,
13நீதியான உதடுகளின் வார்த்தைகள் அரசர்களுக்கு மகிழ்ச்சி;
14அரசனின் கடுங்கோபமோ மரண தூதனைப் போன்றது,
15அரசனின் முகம் மலர்ச்சியடையும்போது, அது நல்வாழ்வைக் கொடுக்கிறது;
16தங்கத்தைவிட ஞானத்தைப் பெறுவதும்
17நீதிமான்களின் பெரும்பாதை தீமைக்கு விலகிப்போகிறது;
18அழிவுக்கு முன்னால் அகந்தை வருகிறது;
19பெருமையுள்ளவர்களுடன் கொள்ளைப்பொருட்களைப் பகிர்ந்து கொள்வதைவிட,
20அறிவுரைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்வடைவார்கள்,
21இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் பகுத்தறிவுள்ளவர்கள்;
22விவேகத்தை உடையவர்களுக்கு அது வாழ்வின் ஊற்றைப் போலிருக்கிறது,
23ஞானமுள்ள இருதயத்திலிருந்து ஞானமுள்ள வார்த்தைகள் வெளிப்படும்,
24கருணையான வார்த்தைகள் தேன்கூட்டைப்போல்
25மனிதனுக்கு சரியெனத் தோன்றும் வழி ஒன்று உண்டு;
26தொழிலாளிகளின் பசியே அவர்கள் வேலைசெய்யக் காரணமாயிருக்கிறது,
27இழிவானவர்கள் தீமையைச் சூழ்ச்சி செய்கிறார்கள்,
28வஞ்சகர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்,
29வன்முறையாளர்கள் தங்கள் அயலாரை ஏமாற்றி,
30கண்களை மூடிக்கொண்டு வஞ்சகத்தைத் திட்டமிடுகிறார்கள்;
31நரைமுடி மேன்மையின் மகுடம்,
32பொறுமையுள்ளவன் ஒரு போர்வீரனைவிட சிறந்தவன்;
33சீட்டு மடியிலே போடப்படும்,