1மனதின் யோசனைகள் மனிதனுடையது;
2மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்;
3உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி;
4யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்;
5மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்;
6கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்;
7ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால்,
8அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட,
9மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்;
10ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்;
11நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது;
12அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு;
13நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்;
14ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்;
15ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு;
16பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது!
17தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை;
18அழிவுக்கு முன்னானது அகந்தை;
19அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட,
20விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்;
21இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்;
22புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே.
23ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்;
24இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும்,
25மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு;
26உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்;
27வீணான மகன் கிண்டிவிடுகிறான்;
28மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்;
29கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி,
30அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி,
31நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது
32பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்;
33சீட்டு மடியிலே போடப்படும்;