We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 16

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 15 நீதி நீதி 17 →

1மனதின் யோசனைகள் மனிதனுடையது;

2மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்;

3உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி;

4யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்;

5மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்;

6கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்;

7ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால்,

8அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட,

9மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்;

10ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்;

11நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது;

12அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு;

13நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்;

14ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்;

15ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு;

16பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது!

17தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை;

18அழிவுக்கு முன்னானது அகந்தை;

19அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட,

20விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்;

21இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்;

22புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே.

23ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்;

24இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும்,

25மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு;

26உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்;

27வீணான மகன் கிண்டிவிடுகிறான்;

28மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்;

29கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி,

30அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி,

31நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது

32பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்;

33சீட்டு மடியிலே போடப்படும்;

← நீதி 15 நீதி நீதி 17 →

நீதி 16 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு