We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 15

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 14 நீதி நீதி 16 →

1சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்;

2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்;

3யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து,

4ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.

5மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்;

6நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு;

7ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்;

8துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது;

9துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது;

10வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்;

11பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க,

12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்;

13மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்;

14புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்;

15சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்;

16சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட,

17பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட,

18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்;

19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்;

20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;

21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்;

22ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்;

23மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்;

24கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி,

25அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்;

26துன்மார்க்கர்களுடைய நினைவுகள்

27பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்;

28நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்;

29துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்;

30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்;

31வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது

32புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்;

33யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்;

← நீதி 14 நீதி நீதி 16 →

நீதி 15 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு