We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதி 14

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← நீதி 13 நீதி நீதி 15 →

1புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்;

2நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்;

3மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு;

4எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்;

5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்;

6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்;

7மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ;

8தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்;

9மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்;

10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்;

11துன்மார்க்கனுடைய வீடு அழியும்;

12மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு;

13சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு;

14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும்,

15பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்;

16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்;

17முன்கோபி மதிகேட்டைச் செய்வான்;

18பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்;

19தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.

20தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்;

21பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்;

22தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ?

23எல்லா உழைப்பினாலும் பயனுண்டு;

24ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்;

25மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்;

26யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு;

27யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று;

28மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை;

29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்;

30சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு;

31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்;

32துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்;

33புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.

34நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி.

35ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்;

← நீதி 13 நீதி நீதி 15 →

நீதி 14 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு