1சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட,
2புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு,
3வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்;
4தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்;
5ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்;
6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்;
7மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது;
8லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்;
9குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்;
10மூடனை நூறடி அடிப்பதைவிட,
11தீயவன் கலகத்தையே தேடுகிறான்;
12தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட,
13நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ,
14சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்;
15துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும்,
16ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு?
17நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்;
18புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.
19விவாதப்பிரியன் பாவப்பிரியன்;
20மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை;
21மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்;
22மனமகிழ்ச்சி நல்ல மருந்து;
23துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான்.
24ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்;
25மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும்,
26நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
27அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்;
28பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்;