1வஞ்சக உதடுகளுள்ள மூடரைப் பார்க்கிலும்,
2அறிவில்லாமல் எதையாவது பற்றி வைராக்கியம் கொள்வது நல்லதல்ல;
3ஒருவருடைய மூடத்தனமே அவருடைய வாழ்க்கையை பாழாக்குகிறது;
4செல்வம் அநேக நண்பர்களைக் கொண்டுவரும்;
5பொய்ச்சாட்சி சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்;
6ஆளுநரின் தயவைப் பெற அநேகர் நாடுகின்றனர்;
7ஏழைகளின் உறவினர்கள் அவர்களை வெறுக்கிறார்கள்,
8ஞானத்தைப் பெறுகிறவர் தன் வாழ்வை நேசிக்கிறார்கள்,
9பொய்ச்சாட்சி சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்;
10ஆடம்பர வாழ்வு மதியீனருக்குத் தகுந்ததல்ல;
11ஒருவருடைய ஞானம் அவருக்கு பொறுமையைக் கொடுக்கிறது;
12அரசனின் கடுங்கோபம் ஒரு சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்;
13மதிகெட்ட மகன் தன் தகப்பனுக்கு அழிவு;
14வீடுகளும் செல்வமும் பெற்றோரிடமிருந்து உரிமைச்சொத்தாய் கிடைக்கின்றன;
15சோம்பல் ஆழ்ந்த நித்திரையைக் கொண்டுவரும்.
16கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்;
17ஏழைக்கு உதவுகிறவர்கள் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறார்கள்,
18உன் பிள்ளைகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கும்போதே கண்டித்துத் திருத்து;
19முற்கோபமுள்ள மனிதர் தனக்குரிய தண்டனையைப் பெறவேண்டும்;
20ஆலோசனையைக் கேட்டு ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்;
21மனிதனின் இருதயத்தின் திட்டங்கள் அநேகம்;
22எல்லோரும் நேர்மையான அன்பையே விரும்புகிறார்கள்;
23யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்விற்கு வழிநடத்தும்;
24சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்;
25ஏளனம் செய்பவர்களுக்கு அடி கிடைக்கும், அப்பொழுது அறிவற்றவர்கள் விவேகத்தைக் கற்றுக்கொள்வார்கள்;
26தங்கள் தகப்பனின் பொருட்களை அபகரித்து,
27என் பிள்ளையே, நீ அறிவுரைகளைக் கேட்பதை நிறுத்தினால்,
28சீர்கெட்ட சாட்சி நீதியைக் கேலி செய்கிறது,
29ஏளனம் செய்வோருக்கு தண்டனையும்,