1திராட்சைரசம் கேலிசெய்ய வைக்கும், மதுபானம் போதையை உண்டாக்கும்;
2அரசனின் கடுங்கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலிருக்கிறது;
3சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை;
4சோம்பேறி ஏற்றகாலத்தில் நிலத்தை உழுவதில்லை;
5மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்;
6அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்;
7நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்;
8நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது,
9“நான் எனது இருதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறேன்;
10பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள்
11சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை
12கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள்
13தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்;
14பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்;
15தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்;
16பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்;
17மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்;
18நல்ல ஆலோசனையினால் திட்டங்கள் உறுதிப்படும்;
19புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்;
20ஒருவன் தகப்பனையோ தாயையோ அவமதித்தால்,
21ஆரம்பத்திலேயே மிகத் துரிதமாகக் கிடைத்த சொத்து,
22“பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே;
23போலியான எடைக் கற்களை பயன்படுத்துவோரை யெகோவா அருவருக்கிறார்;
24மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்;
25முன்யோசனையின்றி ஏதாவது ஒன்றை இறைவனுக்கு பொருத்தனை செய்துவிட்டு,
26ஞானமுள்ள அரசன் கொடியவர்களை பிரித்தெடுக்கிறான்;
27மனிதருடைய ஆவி20:27 மனிதருடைய ஆவி அல்லது மனிதனின் வார்த்தைகள் யெகோவா தந்த விளக்கு;
28அன்பும் உண்மையும் அரசனைக் காப்பாற்றுகிறது;
29வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்;
30அடிகளும் காயங்களும் தீமையை அகற்றும்;